Sunday 29 May 2022

அகமுடையார் சங்கங்கள் தொடர்பு என்கள்..

**************************************************************************************

******

தமிழக அளவிலான அகமுடையார் சங்க முகவரி & அலைபேசி என்கள் அனைத்தும் இக்கட்டுரையில் இனைக்கப்படும்...

VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

இடையரில் தேவன் கல்வெட்டுகள்..

**
**
**

முல்லை நில யதுகுல யாதவர்களை "யாதவராய தேவர்" என பல கல்வெட்டுகள் கூறப்படுவதோடு இடையர் எனக்கூறி தேவன் எனும் கல்வெட்டுகளும் உண்டு என்பதற்கான கல்வெட்டுகளை மேலே பார்த்துள்ளோம்..

இங்கனமான கிடைக்கும் கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுரையில் இனைக்கப்படும்...

கடந்த நமது தள கட்டுரைகளில் "கோன்" பட்டமுடன் குருகுலராயர்கள் கூறப்படும் கல்வெட்டுகளை பதிந்துள்ளோம் அதே போல "தேவர்" என்பதும் யதுகுலத்தோர் & குருகுல மரபினர் இருவருக்கும் பட்டம் மட்டுமே என்பதை உறவினர்கள் அனைவரும் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவிடும் என நம்புகிறோம்..

****
@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

Saturday 21 May 2022

ச"ச்" சூத்திரன் கருணாகர தொண்டைமான்..


தெலுங்கு கல்வெட்டில் மிகத்தெளிவாக ச"ச்" சூத்திரன் என்று கூறப்பட்ட கருணாகர தொண்டைமான் கல்வெட்டு பாடம்;👇👇👇

முதலாம் குலோத்துங்க சோழன் 33ம் ஆண்டு கல்வெட்டு.
தரக்கசாரமம் திருத்தல கல்வெட்டு,கிழக்கு கோதாவரி மாவட்டம்,ஆந்திர பிரதேசம்.

இப்பதிவு ஆவண தொகுப்பும் & விளக்கமும் @ யதுகுலம் யாதவர் உறவினர்கள்..

**********
**********

சச்சூத்ர (சத்சூத்ரர்/Good-Shudra) - கருணாகர தொண்டைமான் :
------------------------------------------------------------------------

தெலுங்கு சாசனத்தில் கருணாகர தொண்டைமான் தன்னை "சச்சூத்திரர்" என்றும் "சச்சூத்திர_சூடாமணி" என்றும் குறிப்பிட்டு அவர் சூத்திர வர்ணத்தவர் என்பதை குறிப்பிட்டுள்ளார்...

* 6வது வரி "సచ్ఛూద్ర_పుంగవ"
(சச்சூத்ர புங்கவ [புங்கவுடு] - சத்சூத்திர குலத்தில் சிறந்தவன்/உத்தமன்) கல்வெட்டு:👇👇👇👇👇

**
👆👆👆👆👆👆
* 10வது வரி "సచ్ఛూద్ర_చూడామణి" (சச்சூத்ர சூடாமணி - சத்சூத்திர குலத்து சூடாமணியாக விளங்குபவன்) 

சச்சூத்ரர் என்பதன் தெலுங்கு எழுத்து "సచ్ఛూద్ర" (சமஸ்கிருதம் : सच्छूद्र)

இதில், 
స = ச (SA)
చ్ఛూ = ச்சூ (CCHU) 
ద్ర = த்ர (DRA)

என்பது சேர்த்தே கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. இவைகளை இஷ்டப்படி பிரித்து பொருள் கொள்ள முடியாது காரணம் "ச" விற்கு பிறகு வல்லின ஒற்று(ச்) இடம்பெறுகிறது.
அதாவது "ச + ச்சூத்ர" என்றோ அல்லது "சச் + சூத்ரர்" என எப்படி பிரித்தாலும் இச்சொல்லில் வல்லின மெய்யான "ச்" மிகுந்திருப்பதால் எப்படி பிரித்தாலும் ஒரு சொல்லாக ஒரே பொருளையே தரும்.

చ్(ச்) + ఛూ(சூ) = தெலுங்கில் இச்சொற்கள் இணைத்து எழுதும் போது 👉 "చ్ఛూ" =ச்சூ இவ்வாறாக எழுத்து மாற்றம் பெறுவதே தெலுங்கின் நடைமுறை எழுத்திலக்கணம். இதன்பொருள் "தூய_சூத்திரர்" அதாவது "சத்சூத்திரர்" என்பதே.

பொருள் விளக்கம்;
**
ஸ்கந்த புராண மேற்கோள்;👇👇


தெலுங்கில் சச்சூத்திர;👇👇
***
வராக புராணம் அத்தியாயம் 1ல் சூத்திரர்;👇👇
***

வியாசர் இயற்றிய விஷ்ணு சகஸ்ரநாமம்;👇👇
***

👆👆
             👇👇
***

மேலே பல மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளது அதன்படி "ச" "ச்சூ"  "த்ர" வடிவம் எங்கனம் உள்ளது என்ற விளக்கம்..👇👇
***

"சத்சூத்திர புங்கவ" எனில் தூய சூத்திரகுலத்தில் சிறந்தவன் என்பதே பொருள்,

***

எனவே, கருணாகர தொண்டைமானை உரிமைக்கோருபவர்கள் எவராக இருந்தாலும் தாங்கள் சத்-சூத்திரர் என ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே உரிமைக்கோரமுடியும் என்பதே நிதர்சனம்.

இந்த சூத்ர, சச்சூத்ரர் முதலிய சொற்களுக்கு உண்டான தெலுங்கு மற்றும் சமஸ்கிருத எழுத்துகள்
* வராகபுராணம்
* ஸ்கந்த புராணம்
* பவிஸ்ய புராணம்
* விஷ்ணு சகஸ்ரநாமம்...
முதலியவைகளில் இருந்து எடுக்கப்பட்டவைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

* கருணாகர தொண்டைமானின் "சச்சூத்ர" கல்வெட்டு

* "சச்சூத்திரர்" பொருள், எடுத்தாளப்பட்ட விதம் ஆகியவைகளும் மேலே ஆவணங்களாக இணைக்கப்பட்டுள்ளது.

**************************************************************************************

கல்வெட்டு நிலமை இங்கனம் இருக்க ச"த்" அல்லது ச"ச்" சூத்திர என வரும் கல்வெட்டில் மிகத்தெளிவாக வரும் வல்லின ஒற்று "ச்" என்பதை மறைத்துவிட்டு வேறு கதை எழுதி சுய இன்பம் அடைகிறர் "வன்னியர்" சமுதாய நண்பர்கள் என்பதை ஆதாரமுடன் வெளிச்சம்போட்டு காட்டிய யதுகுலம் யாதவர் சமுதாய உறவினர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்..

வன்னியர் புரட்டு படங்கள் கீழே 👇👇
**
ச"ச்" சூத்திர என வரும் ஒரிஜினல் கல்வெட்டின் பொருளை மாற்றி "ச்" இல்லாமல் "ச சூத்திர" என வன்னியர் சமுதாயத்தார் தனக்கு பிடித்தபடி கதை எழுதும் படங்கள் மேலே இனைக்கப்பட்டுள்ளது...

**************************************************************************************

                  Once Again Thanks To
யதுகுலம் யாதவர் உறவினர்களுக்கு...

By
@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

வியாபாரி அகமுடையான் கல்வெட்டு..

**

நமது தளத்தில் வணிகன் வாணாதிராயன் கல்வெட்டு கட்டுரை ஏற்கனவே பதிவிட்டுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறேன்..


பெங்களூர் முதல்வர் பார்வையில் முதலியார்..

உருத்திரன் மக்கள் மருத்துக்கள்..

**
**
**
**
**
மகாபாரத புருவம்ச வரலாற்றில் துஷ்யந்தன் மகன் பரதனுக்கு வாரிசில்லாத நிலையில் "பரத்வாஜர்" வேள்வியில் தோற்றுவித்தது "அதிதி" கர்பத்தில் உறுவாகி சிதைந்து பரமேஸ்வரன்_பார்வதி அருளால் உயிரான மருத்துகளை,

புரு வம்ச கொடிவழியை நீட்டித்த மருத்துக்களை பற்றிய விவரங்களை "ரிக்" வேத ஸ்லோகங்கள் மேலே தெளிவுபட கூறுகிறது..

@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..



வேட்கோவரில் மூவேந்த வேளான்..


மூவேந்த வேளான் எனும் சமூகத் தரத்தை (அரசியல் அதிகாரிகள்) குயவர்களும் பெற்றிருந்ததை இந்த சாசனம் எடுத்தியம்புகிறது. மேலும் வெட்கோவர் எனும் குயவர்கள் வலங்கையில் இருந்ததையும் குறிப்பிடுகிறது.

" இப்படிக்கு நாட்டுக் கணக்கு திருக்கோட்டியூர் வெட்கோவன் வலங்கை நாராயண மூவேந்த வேளான் எழுத்து"

 "இவை மட்டியூருடையான் வெட்கோவன் நிருப சேகர மூவேந்த வேளான் எழுத்து"

Source..
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
20/05/2022

***

மூவேந்த வேளான் என்பது பல சாதியருக்கும் வரும் பட்ட அந்தஸ்து மட்டுமே என்பதை உறுதி செய்யும் கல்வெட்டு இதுவாகும்..

Monday 16 May 2022

ரிக் வேதத்தில் விஷ்ணு..


ரிக் வேதத்தில் ஆதித்யரில் ஒருவரான மற்றும் ரிக் வேதத்தில் பரமாத்மா எனப்படும் ஒரே கடவுளான "விஷ்ணு"வை பற்றிய ஸ்லோக விவரங்களை சேமிப்பது இக்கட்டுரை..

**
**
அசுரர் & தேவர் போர் விவரங்களை கூறும் பழமையான நூலான ரிக்வேத விவரங்கள் வரலாற்று தேடலுடையவர்களுக்கு இன்றியமையாதது அதன் சொல்லப்படாத கோனத்திலான விடயஙகளுடன் இக்கட்டுரை இருக்கும்..

2022_மே மாத காலங்களில் ரிக் வேதம் வாசிப்பு காலங்களில் இதை எழுதுகிறேன் வாசிப்பு நிறைவடைந்து தேவையான ஸலோக படங்கள் அனைத்தையும் இங்கு பிரசுரித்து கட்டுரை நிறைவு செய்யப்படும்...

@VKGN_குருகுலராயன் சுரேஷ்_அகமுடையார்..