Sunday 31 October 2021

குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை_2021..

2021 நாட்காட்டி 👆👆
2021 ஆம் ஆண்டிற்கான(29_11_2021) "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார்" வருடாந்திர குருபூஜை கார்த்திக உத்திரம் சிவமத திருவிழாவாக நாயன்மார் 63வர் சமுதாய அனைத்து குடும்பத்தாரையும் அழைப்பிதழ் வழியாக அழைத்து நடத்தப்பட உள்ள படங்கள் அனைத்தையும் தொகுப்பது இக்கட்டுறை..

மேலே இரண்டாவது படம் அழைப்பிதழ் மாடல்_1,கீழே அழைப்பிதழ் மாடல்_2,👇👇
சிறப்பு அழைப்பாளர்களாக 12 நாயன்மார் குடும்பத்தவர்கள், மற்றும் இதர நட்பு சமுதாயத்தார் சிலர் பெயருடன் & அனைத்து சமுதாய சிவமத உறவினர்களை அழைக்கும் அழைப்பிதழ் மாடல்_2 மேலே;👆👆
**

முதல் அழைப்பிதழ் மாடல் அக்டோபர்_24 அன்று ஆரணியில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை திருநாளில் திருக்கோவிலூர் தொழிலதிபர் உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.. படங்கள்;👇👇

ஆரணி அகமுடையார் திருமண மன்டபத்தில் வெளியிடப்பட்ட அழைப்பிதழை ஆரணி அகமுடையார் சங்கம் திரு பிரபு அகமுடையார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.. பிரபு அவர்களுடன் மருதுபாண்டியர் குருபூஜை விழா மேடையில்;👇
ஆரணி படங்கள் முடிந்தது, இவ்விழாவிற்கு முதல் நாள் "பின்னப்பட்டு" அன்புத்தம்பி தெய்வத்திரு DSP சங்கர் சிலைக்கு அவரின் ஊரில் மரியாதை செய்யப்பட்டு அழைப்பிதழ் வைத்துவிட்டு அவரின் தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.
****
வந்தவாசியில் டாஸ்மாக் மேலாளர் உயர்திரு ஆனந்தன் அகமுடையார் அவர்களுக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டது அண்ணன் அவர்கள் வந்தவாசி சிவாலயத்தின் வருடாந்திர மெய்ப்பொருளார் விழாவை செய்து வருபவர்..
**
சென்னையில் நீண்டநாள் நண்பரும் உறவினருமான திரு சூரியவர்மன் அகமுடையார் சேர்வை அவர்களுடன் விழா அழைப்பிதழ் & நினைவு நாட்காட்டியுடன் சந்திப்பு..
****

அக்டோபர்_24_2021 இப்பணிகள் துவங்கியது முதல் நவம்பர்_29_2021 கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா வரையான படங்கள் அனைத்தும் தொடர்ந்து இனைக்கப்படும்..

****** இனைந்திருங்கள்*****

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

Thursday 28 October 2021

உச்சங்கி பாண்டியர்கள் கல்வெட்டு..


குருகுலராயன் அகமுடையார் இனத்தின் மாமனான சூரசேனர் மகன் "வசுதேவர்" குடும்பத்தின் குலப்பெயருடன் கூடிய உச்சங்கி பாண்டியர் கல்வெட்டு விவரங்கள் கட்டுறை... 
**

உச்சங்கிப் பாண்டியர் என்பவர்கள் கர்நாடகா மாநிலத்தின் உச்சங்கி துர்க்கா என்னும் கோட்டையை மையமாக வைத்து ஆண்ட சில சிற்றரசர் ஆவார்கள். 

இவர்களில் நான்கு பாண்டியர்கள் அதிகம் அறியப்படுகிறார்கள். 

இவர்களில் நால்வரின் பெயர் பல கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

1.திரிபுவண மல்ல பாண்டியத் தேவன்,

2.முதலாம் விஜய பாண்டியத் தேவன்,

3.வீர பாண்டியத் தேவன்,

4.இரண்டாம் விஜய பாண்டியத் தேவன்,

**

கி.பி. 1118ல் நாலாம் விக்ரமாதித்த சாளுக்கியன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான். அவனும் அங்குள்ள உச்சங்கிப் பாண்டியனை திறை செலுத்துமாறு செய்தான்.

**

கி.பி. 1177ல் இரண்டாம் வீரவல்லாளன் என்ற போசள அரசன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான்.அதன் அரசன் வீரபாண்டியத் தேவனையும் அவன் மகன் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனையும் சிறையில் இட்டான். ஏராளமான உச்சங்கி நாட்டு செல்வங்களை கைப்பற்றிய பிறகு மீண்டும் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனுக்கே உச்சங்கி நாட்டின் ஆளும் பொறுப்பைக் கொடுத்தான். இரண்டாம் விஜய பாண்டியத் தேவன் வீரவல்லாளனுக்கு திறை செலுத்தி வந்ததால் அவனின் ஆட்சி சில காலம் அங்கு தொடர்ந்தது.

**

இத்தகவல்கள் மட்டுமே உச்சங்கி பாண்டியர் பற்றிய செய்திகளாகும் இனி கீழே இவர்கள் தம்மை யதுகுலம் எனக்கூறிய கல்வெட்டுகளை காண்போம்..👇👇


படம்_1;

**
படம்;2

**
படம்;3

**
படம்;4

**
படம்;5

**
படம்;6

**
படம்;7

**
படம்;8

**
படம்;9

**

அக்டோபர் மாத இறுதியில் எங்கள் அருமை மாமன் சூரசேனரின் "யாதவ" குலம் பற்றிய இக்கட்டுறையை தொகுப்பதில் "சந்திர வம்ச பூபதி" குருகுலத்து ராயனாக பெருமையடைகிறேன்,,

(கல்வெட்டு உதவி யாதவர் வரலாற்று தள மச்சான்கள்)

வாழ்க சந்திரகுலத்தின் புகழ்.. ஓங்குக சந்திரகுலத்தார் ஒற்றுமை..

**

@டெல்டா_VKGN_குருகுலராயன்_சுரேஷ்_அகமுடையார்

9500888335

Monday 25 October 2021

கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா அழைப்பிதழ் வெளியீடு..


மருதுபாண்டியர்களின் வருடாந்திர வீரவணக்க அரசுவிழா நாள் அக்டோபர்_24 ல் ஆரணியில் கலந்துகொண்டு அங்கு கடையேழு வள்ளல்குலத்தின் சிகரம் மலைநாட்டு மன்னர் மலையமான் வம்சம் "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாரின்" கார்த்திகை உத்திர சிவமத திருவிழா வருடாந்திர விழா அழைப்பிதழை உயர்திரு TKT முரளி அகமுடையார் அண்ணன் அவர்களின் திருக்கரங்களால் வெளியிட்ட படங்களை இங்கு காண்போம்... 

இவ்விழாவிற்கு மேல்மருவத்தூரிலிருந்து ஆரணிக்கு செல்லும் வழியில் அருமை தம்பி தெய்வத்திரு 
DSP சங்கர் அகமுடையார் அவர்களின் திருவுறுவச்சிலைக்கு அவரின் சொந்த ஊர் பின்னப்பட்டில்  மாலை அணிவித்து மரியாதை செய்து அழைப்பிதழையும் வைத்து வணங்கிவிட்டு தம்பியின் தாத்தா அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்த படங்கள்; 👇
சங்கரின் தாத்தா அவர்களுடன்,

++++

அதன் பிறகு முதல்நாள் அக்டோபர் 23_2021 மதியமே ஆரணியை சென்றடைந்தேன்..
அக்டோபர்_23 ஆரணியில் அகமுடையார் சங்கத்தால் முன்னேற்பாடுகள் நடந்து முடிந்தது..

+++++

அக்டோபர்_24,

முதலில் காலை 10 மனிக்கு ஆரணி பேருந்துநிலையம் அருகாமை எம்ஜிஆர் சிலை கீழ் மருதுபாண்டியருக்கு அரசு சார்பாக வேலூர் எம்எல்ஏ ராமசந்திரன் அவர்களுடன் உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்களும் வீரவணக்கம் செய்த படங்கள்;👇👇
***
அங்கிருந்து திரு TKT  முரளி அண்ணன் கார் முன் இருசக்கர வாகண ஊர்வலம் புறப்பட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள அகமுடையார் திருமணமண்டபம் அடைந்த படங்கள்;👇👇
மேல் மூன்று படங்களில் நானும் எனது இருசக்கர வாகணத்தில் ஊர்வலத்தில் கலந்துகொண்டவை இடம்பெற்று உள்ளது..
(மஞ்சள் பைக் முகப்பு)
வாகணங்கள் ஊர்வலமாக அகமுடையார் மண்டபத்தை அடைந்த பிறகான படங்கள்;👇👇

பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மருதுபாண்டியர் படத்திற்கு மரியாதை செய்த பிறகு அங்கிருந்து இருசக்கர வாகண பேரனியாக புறப்பட்டு அகமுடையார் திருமண்மன்டபத்தை வந்தடைந்த படங்கள் வரை மேலே பார்த்தோம்..

உயர்திரு TKT அண்ணன் உட்பட பல்வேறு சமுதாய உறவுகளும் பொதுமக்களும் மருதுபாண்டியரை வணங்கிய நிகழ்வு நடைபெற்றது..
(காணொளிகள் எனது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்)

தமிழர் முன்னேற்ற சங்கம் உயர் திரு ராஜ்குமார் தேவர் அண்ணன் அவர்கள் மருதுபாண்டியருக்கு மரியாதை செய்த படங்கள்;
அன்னதானம் செய்த படங்கள்;
தேவர் பிலிம்ஸ் சான்டோ சின்னப்பா தேவர் அவர்களின் பேரன் திரு அங்கப்பன் அவர்கள் ஆரணி விழாவி்ல் கலந்துகொண்டார்..
+++

மண்டபத்திற்குள் திருக்கோவிலூர் தொழிலதிபரும் காவிரி வடக்கு மண்டலம் கடையேழு 
வள்ளல் குலம்,
மலைநாட்டு அகமுடையார்களின் காவலருமான உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்கள் வருடாந்திர கார்த்திகை உத்திர சிவமத திருவிழா அழைப்பிதழை வெளியிட்ட படங்கள்; 👇👇
அண்ணன் அவர்கள் அழைப்பிதழை ஆரணி அகமுடையார் சங்கம் உயர்திரு பிரபு அகமுடையார் அவர்களிடம் வழங்கும் படம்;
👆புகைப்படத்தில் நான் விலகி இருப்பதுபோல நின்றதை பார்த்து அண்ணன் அருகாமையில் வரக்கூறியது,
விழா அழைப்பிதழை நானும் திரு பிரபு அகமுடையார் அவர்களுக்கு வழங்கியது..
பெரும்பாணப்பாடி படவேடு அன்புத்தம்பி திரு அரவிந்தன் அவர்களுடன்,
அன்புத்தம்பி அரவிந்தன் அவர்களுக்கும் வருடாந்திர கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா அழைப்பிதழ் தந்தபடம்;
****

அக்டோபர்_24_2021 பெரும்பாணப்பாடி ஆரணி மருதுபாண்டியர் அரசுவிழா வீரவணக்கநாள் நிகழ்வும் & அதே நாளில் வருடாந்திர கார்த்திகை உத்திர சிவமத திருவிழா அழைப்பிதழ் வெளியீடும் ஒருங்கே இனிதே நிறைவடைந்தது..

மருதுபாண்டியர் அக்டோபர்_24 அரசுவிழா & குருபூஜை நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தியது ஆரணி அகமுடையார் சங்கம் உறவினர்கள்..

***
நிகழ்வில் வெளியிடப்பட்ட
மருதுபாண்டியர்களின் முப்பாட்டன் "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார்" கார்த்திகை உத்திரம் வருடாந்திர சிவமத திருவிழா அழைப்பிதழ் முதல் மாடல் 👇👇
***

தமிழகத்தில் 63வர் சன்னதி உள்ள அனைத்து சிவலங்களிலும் கார்த்திகை உத்திரத்தில் இவ்விழாவை நடத்த பயன்படுத்தும்படியான  மாடல் அழைப்பிதழ் இது..

ஆரணியிலும் வருடாவருடம் நடத்த "ஆரணி அகமுடையார் சங்க" உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது..
***
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

சிவாயநம...